தினமும் நடக்கும் பாதை ..
அழகென்ற போதிலும், பயணத்தில் சுவாரசியம் இல்லை.
தினமும் பாடும் பாட்டு ..
இனிதென்ற போதிலும், கைதட்டல் பெரிதாய் கிடைப்பதில்லை.
தினமும் சமைத்த சமையல் ..
சுவை என்ற போதிலும் , பாராட்ட படுவதில்லை.
தினமும் புதியதாய் மலரும் உலகம் இது ..
இங்கு பழையது விலை போவதில்லை!!
No comments:
Post a Comment